838
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலையில் டீசல் டேங்கர் லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் ஒரே பைக்கில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்துவருக...

471
வார இறுதி நாட்களுடன், மிலாடி நபி பண்டிகையும் வருவதால் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந...

280
திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 ஆயிரத்து 191 கிலோ கஞ்சா போதை பொருள் நீதிமன்ற உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்டம், பொத்தையட...

205
நெல்லை மாநகராட்சிப் பகுதியில் சாலையோரமாக உள்ள மழைநீர் வடிகாலை ஆக்கிரமிப்பு செய்வோரிடம் அதனை அகற்றும் செலவு இருமடங்காக அபராதமாக வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலை துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

366
போலீசார் மது வாங்கி கொடுத்ததால், 2 பேர் மீது பொய் வழக்கு போட துணைபோனதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் புகார்தாரர் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்ட...

1258
நெல்லையில் தீபக்ராஜா கொலைவழக்கில் தொடர்புடையதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி நவீனுக்கு திருச்சியில் அடைக்கலம் கொடுத்ததாக தேடப்பட்டு வந்த ரவுடி துரை என்பவர் புதுக்கோட்டை அருகே போலீசாரால் சுட்டு...

312
நெல்லை மாவட்டம் மருதகுளம் அரசு பள்ளியில் சாதி ரீதியான மோதலில் பிளஸ் டூ மாணவர்கள் 2 பேரை சக மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் காயமடைந்த 2 ...



BIG STORY